Browsing: மலையகம்
கண்டி -நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
(க.கிஷாந்தன்) கண்டி, கலாபொக்க – நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக காங்கிரசுக்கும், இவ்விவகாரத்தை…
மலையகத்திற்கு தனித்துவத்தையும் மங்கா புகழையும் தேடி தந்த தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 45வது ஆண்டு நிறைவு விழா
புத்தாக்கம் நிறைந்த புதுமைகளையும் வானளாவிய சாதனைகளையும் கடந்த 04 தசாப்தங்களாக நிகழ்த்தி வரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 45வது வருட பூர்த்தி விழா மிக கோலாகலமாக…
மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட *ஸ்ரீ குமரன் ஆரம்பப் பாடசாலை* பெற்றோர் இன்று குறித்த பாடசாலை அருகில் அதிபருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது இப்பாடசாலை அதிபர்…
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவு தோட்டத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தான் வசிக்கும இலக்கம் நான்கு தொடர்…
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்களின் பணப்பை தவறவிடப்பட்டுள்ளது
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்களின் பணப்பை தவறவிடப்பட்டுள்ளது. குறித்த பணப்பை இன்று அதிகாலை 5.00 -7.00 மணியலவில்சைக்கிலிள் வந்துக்கொண்டிருக்கும்போதே தொலைக்கப்பட்டுள்ளது. பணப்பையில் Driving License…
சாமிமலை ஸ்டொக்ஹோம் தொழிற்சாலை பிரிவை சேர்ந்த இளையபெருமாள் முரளிதரன் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் உணவகத்தில் தொழிபுரிந்து வந்தவர்.நேற்று(18) போபிட்டிய கடலுக்கு நண்பர்களுடன் நீராட சென்ற வேலை நீரில்…
ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது…
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட ஹெல்பொட மத்தியப்பிரிவிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிள்ளி கொடுத்தாள் அள்ளி கொடுக்க கூடிய பேரருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த…
தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக வடிவேல் சுரேஷ் MP தெரிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்…
ராகலையில் இடம்பெற்ற மகளிர் தின விழாவில் தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவியான மியாசி உமயங்கனாவை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கெளரவித்தார். குறித்த…