Browsing: மலையகம்

செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியா வைத்தியசாலையில் அடையாளம் காணாத முதியவர் சடலம். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக…

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் புலியாவத்தை சாஞ்சிமலை பிரதான வீதியில் புலியாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்த விபத்தில் இளைஞன்…

கம்பளை பிரபல மோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்க்கு உள்ளே திருடன் , கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உற்ப்பட்ட கம்பளை கண்டி பிரதான வீதியில் உள்ள பிரபல மொத்த…

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட அவர்களின் வழிகாட்டலில் மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட வேலைவாய்ப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும்…

இந்தியாவின் உயர்கல்வி பட்டப்படிப்பை இலங்கையில் தொடர்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு…… 🎓 இந்திய கனவுகளில் உங்கள் பட்டப்படிப்பினை நிறைவேற்றுங்கள். 🥇 இந்தியாவின் பிரசித்தி பெற்ற அரச மற்றும்…

சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளையினால் களுத்துறை மாவட்டத்தில் முதன்முதலாக களு/பாரதி த.வி.மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வை…

வத்தளை நகரில் உள்ள வைத்திய பரிசோதனை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த யுவதி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

மஸ்கெலியா செய்தியாளர்.செ.தி.பெருமாள்.16.03.2024. வெள்ளவத்தையில் சேர்ந்தவர் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்றவேளை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதான நாராயணன் சாபு என அடையாளங் காணப்பட்டுள்ளார்.…

மலையகம் 200 மகிழ்வில் மலையக நட்சத்திரக் கலைப் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் புசல்லாவை பொன் .பாலகீருஷ்ணன் எழுதிய “இரதி மதன் நவரத்தின பாடல்களின் தொகுப்பு நூறு” நூல்…

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்…