Browsing: மலையகம்

வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்த பணத்தை செல்வமாக பயன்படுத்தி இலங்கையில் பாரியளவிலான மசாலா உற்பத்தி நிறுவனத்தை நடத்தி பல குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்திய நுவரெலியா ஹகுராங்கெத்த சேர்ந்த இளைஞன்…

புசல்லாவை சௌலி, இரட்டைப்பாதையை சேர்ந்த க.விபூசணன் நடந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் “அவசர மருத்துவ சேவை பிரிவின் மருத்துவ உதவியாளராக” தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இத்தகைய துறையில் பணியாற்றும்…

சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் (31) பூண்டுலோயா நகரில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது. பூண்டுலோயா கைப்பூகல…

தன்னுடைய சகோதரியின் மகளான 16 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, அவளை கர்ப்பமாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று இலங்கை தொழிலாளர்…

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரனையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த…

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில்…

இன்று zeethamil பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளி மூலம் அஷானி உத்தியோகபூர்வமாக சரிகமாபாவில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது தெளிவாகின்றது. மலையகம்.lk தொடர்ச்சியாக அசானியின் பயணித்தில் பங்களிப்பு…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட கைகளப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டதால் ஒருவர் மரணம். தேற்றிரவு தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில்…

 அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்…