Browsing: மலையகம்
சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற பெண், குடும்ப கஸ்டம் காரணமாகவும், வீடு ஒன்றினை அமைத்துக் கொள்ளும்…
அக்கரப்பத்தனை உருளவள்ளி தோட்டத்தில் மூடப்பட்டிருக்கும் வீடுகளின் கதவுகளில் வீடு நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கின்றமைக்கான காரணத்தை ஏழு நாட்களில் வழங்க வேண்டும் இல்லை எனில் தோட்டத்துக்கு வீட்டை ஒப்படைக்க…
மொனராகலை வெள்ளச்சி கடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். மொணராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுசாகலை பகுதியில் வீதி ஓரத்தில் 63வயதுடைய நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் இரந்தமைக்கான காரணம்…
லிந்துலை – பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார். பம்பரகலை மத்திய பிரிவைச் சேர்ந்த 80 வயதான வயோதிப பெண்ணொருவரே…
மாத்தளை மாவட்டத்திலுள்ள பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ் மற்றும் வேன்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அண்மையில் மாத்தளை சுற்றுலா ஹோட்டல் பாடசாலை கேட்போர்…
செ.திவாகரன் டி.சந்ரு நேர்மையாக நடந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு பலரும் பாராட்டு.. இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் முச்சக்கரவண்டியில் தொலைத்த சிறிய பயணப்பையை முச்சக்கரவண்டி…
ஹட்டன் – மல்லியப்பூ சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இறந்து கிடந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.
மஸ்கெலியா நிருபர்.16.07.2023. இன்று காலை வேளையில் மல்லியப்பூ சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இறந்து கிடந்த நபரை அடையாளம் கண்டு உள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி…
பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையம் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.16.07.2023. மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும்.…
மொணராகலை சிறிகல பொது வைத்தியசாலைக்கு அருகில் 6940 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை குற்றத்தடுப்பு…