Browsing: இலங்கை
சட்டத்தரணி அருணலக்சிரி என்பவர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை தடுக்கவேண்டும் என கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக…
அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி…
துணுமல தோட்டம் நியன்துறுபொலவை சேர்ந்த ராம கிருஷ்ணன் சுதேஷ் என்பவரிடமிருந்து (PEGAKIN-150) ,(PREGABALIN) போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து பொலீஸார் நடத்திய விசாரணையிலிருந்து…
டுபாய்-கொழும்பு விமானத்தில் பயணித்த பலவினி என அடையாளம் காணப்பட்ட 57 வயதான இலங்கைப் பெண்ணின் உடல்நிலை திடீரென நடுவானில் மோசமடைந்ததால் விமான கேப்டன் உடனடியாக கராச்சி விமான…
தம்புள்ளையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. அனைத்து பதாதைகளும், அலுவலகமும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார…
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையை 09.07.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…
கொழும்பு அவிசாவளை லோ லெவல் வீதியின் ரணால சுதவில பகுதியில் அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ…
குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா பரவி வருவது அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் நோய்…
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று பிரதான புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய முகாமையாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்…
அனுராதபுரம்-ருவன்வெலிசாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடமல்வ பொலிஸ் பிரிவின் ருவன்வெலி உப பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் புலங்குளம்…