Browsing: இலங்கை
கொட்டாஞ்சேனை பல்பொருள் அங்காடிக்கு முன்பாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினாலேயே ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது-பிரசன்ன ரணதுங்க
பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க…
அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது. இன்றைய தினம் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதோடு, வருகை தந்த…
200 க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நேற்று (8) சுகயீன விடுப்புப் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், அது இன்றும் (9) தொடர்வதாக மாகாண பொதுச் சேவை சங்கங்களின்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் மறைவால் வெற்றிடமான திருகோணமலை மாவட்ட சபை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று காலை பாராளுமன்றத்தில்…
நேற்றைய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் ஆறு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வாக்குமூலம் வழங்கியவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட டாட்டூ கடையின்…
நிவித்திகல, வட்டபொத்த, யொவுன் கிராமத்தில் இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் முகத்தில் இரத்தக் காயங்களுடன் 16 வயதுடைய சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக…
இன்று காலை அத்துருகிரிய பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தி வேன் புளத்சிங்கள-தெல்மல்ல பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதுரகிரிய மணிக்கூட்டு கோபுரப்…
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அறிவித்தார் சட்டமா அதிபர் தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என பதில் சட்டமா அதிபர் உயர்நீதி மன்றத்தில் அறிவித்துள்ளார். 2024…