Browsing: இலங்கை

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி…

கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது, மினுவாங்கொடை, ஜாபாலவத்த பிரதேசத்தில்  தோட்டாக்கள் மற்றும் மகசீன்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (09) கைது…

கொழும்பு, டொரிங்டனில் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் வாரிய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தீ விபத்து…

இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்காக மாடுகளை வழங்குவதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிக பாலை உற்பத்தி செய்யக்கூடிய…

தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க முடிந்தாலும், அது பற்றி அக்கறை இல்லாமல் செயற்படும் உள்ளுர் பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் செய்து கொண்ட காணி குத்தகை ஒப்பந்தங்களை…

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும்…

பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மாளித்துள்ளது. பாடசாலை காலங்களில் கற்பித்தல்…

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் பல புகையிரதங்கள் இரத்து…

கொலன்ன – கேல்ல பகுதியில் இறக்குவானை பிரதான வீதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று(9) இரவு இடம்பெற்றதாகவும், தேயிலை தோட்ட…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்…