Browsing: இலங்கை
கொழும்பு – கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில்…
தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்…
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் காணப்படும் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவதே என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்…
அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி…
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும்…
இரத்தினபுரி – பலாங்கொடை பிரதான வீதியில் பெல்மடுல்ல, ரில்ஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.…
55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்கப்படும் – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பலதரப்பட்ட தொழில் துறைகளிலும்…
நாவலப்பிட்டி – கடியன்லேன தலவாக்கலை வீதியில் சேவையில் இருந்த காலை 6.30 மணி பஸ் இல்லாமையால் மக்கள் அவதி
நாவலப்பிட்டி – கடியன்லேன தலவாக்கலை வீதியில் சேவையில் இருந்த மு. ப 6.30 மணிக்கு நாவலப்பிட்டி நகரில் இருந்து புறப்படும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கடந்த…
மலைப் பத்தாண்டு’க்காக ஒதுக்கப்பட்ட 10,000 மில்லியன் ரூபாவில் 9410 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களுக்காக மாவட்டச் செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது…
மலைப் பத்தாண்டு விசேட ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்திற்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட 10,000 மில்லியன் ரூபாவில் 9410 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டங்களுக்காக மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக…
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள…