Browsing: கோவில்

வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி, செல்வாநகர் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் அருள் பொழிந்து வளம் தந்து வாழவைக்கும் தாயே அனுதினமும் உன் கருணை எமையாள வேண்டும்…

மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம், மாத்தளை, வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் திருக்கோயில் மலைசூழ்ந்த பெரு நிலத்தில் இருந்தருளும் பெருமாளே மலைப்பில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா என்றும் உடனிருந்து…

கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம், கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமாளே காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்து அருளிடைய்யா கேட்கும் வரம்…

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில் நன்மையும் தருவாய் தீமையும் செய்வாய் நம்பினோரை என்றும் கைவிட மாட்டாய் துன்பங்கள் தந்து அதைத்…

மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டி, அருள்மிகு சக்தி அம்மன் திருக்கோயில் அனைத்துயிர்கள் உள்ளும் இருந்தாளும் தாயே அசைவு தந்து ஆட்டுவிக்கும் பேரருளே அம்மா உடனிருந்து…

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம்- திருகோணமலை நகரம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி(சிவன்) திருக்கோயில் அருவுருவாய் ரூபமாய், அடங்கலுமாகி அதற்கப்புறத்திலுமாகி நின்றாடும் சிவனே அண்டமெல்லாம்…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய், அருள்மிகு மருதடி விநாயகர் திருக்கோயில் மலைப்பில்லா மனம் தந்து வழிகாட்டும் விநாயகரே தடுமாறா மனம் தந்து வழிநடத்த வேண்டுமைய்யா திடமான மனம்…

மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி- மேரிவிலை மேற்பிரிவு அருள்மிகுஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் வளந்தந்து வாழ்வளிக்கும் தாயே முத்துமாரி வளங்கொண்டு நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா நலம்…

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, கரப்பன்காடு, அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் வன்னித் தமிழ் மண்ணில் இருந்தருளும் விநாயகரே வற்றாத உன்கருணை எமை ஆள வேண்டுமைய்யா வெற்றியுடன்…

மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம்- கொட்டாஞ்சேனை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிம்மதியைத் தந்தெம்மை அரவணைக்கும் எம்தாயே நிரந்தரமாய், நிம்மதியாய் நாம் வாழக் கருணை செய்வாய் துன்பம்…