Browsing: மலையகம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல்புன்ஞி ஹேவா மற்றும் ஆணையாளர் பேராசிரியர் தனராஜ், சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளர் .க.கபிலன் வில்லவராஜன்,விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவின்…

கேகாலை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருக்கின்றது,குறித்த சந்திப்பு 15/02/2025 அன்று எட்டியாந்தோட்டை சென்மேரிஸ் பாடசாலை மண்டபத்தில் காலை 10 மணிக்கு…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவக்கூடும் என்பதுடன், நுவரெலியா மாவட்டத்தில்…

சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சட்ட மீறல்களுக்காக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அட்டன் மஸ்கெலியா சிவனடி பாத…

நானுஓயா நிருபர் நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு – நான்கு பெண்கள் கைது. நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை…

கேகாலை எதுராபொல தோட்டத்தில் தொழிலாளியின் வளர்ப்பு ஆடுகள் தோட்டத்தில் பாக்கு செடியை தின்றதாக கூறி தோட்ட முகாமையாளர் குறித்த மூன்று ஆடுகளையும் பங்களாவில் அடைத்து வைத்த நிலையில்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்…

(க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

(க.கிஷாந்தன்) நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான “எல்ல ஒடிசி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக…

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் நேற்று (09) மதியம் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி…