Browsing: மலையகம்

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி நாளைய தினம் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளைய தினம் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரன பெருந்தோட்ட யாக்கத்தின் 5 தோட்டத்தில் உள்ள 18 பிரிவில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு…

இலவசமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதனை நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அரச சார்பற்ற அமைப்பு மூலமாக கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட…

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிக்கும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி…

சப்ரகமுவ மாகாணத்தில் பல வருடங்களாக சீர்திருத்தம் செய்யப்படாத பாதைகளை புணர்நிர்மானம் செய்வதற்காக சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி சபை மூலம் 800மில்லயன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு ஆரம்பகட்டமாக…

இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன தோட்டத்தின் LWK பிரிவில் விளையாட்டு மைதானமொன்றை அமைக்க கோரிக்கை விடுத்த இளைஞர்களின் நிறைவேற்றுமுகமாக முதல் கட்ட நடவடிக்கை. இது தொடர்பில் கருத்து தெரிவித்த இரத்தினபுரி…

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்…

கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட  சம்பவத்துடன்…

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்  அடுத்த 24…

நேற்று (22 திங்கட்கிழமை) பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு தெற்கு பயாகலை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை…