Browsing: மலையகம்
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் ‘நாம் – 200’…
வகுப்பறையில் இயங்கிக்கொண்டிருந்த மின் விசிறி தலையில் பட்டமையினால் மாணவனொருவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது . புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10…
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (03) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய…
இன்று (04) பிற்பகல் பதுளையில் லோவர் வீதிக்கு அருகாமையில் உள்ள பெரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மூன்று முச்சக்கர வண்டிகள் பலத்த…
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் கெப் வண்டியொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். சாமிமலை மூன்றாவது மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதியால்…
அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் விவாத போட்டியில் மாகாண மட்ட ரீதீயில் திறந்த பிரிவில் பது/ லுணுகலை ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி முதலாம் இடம்…
சிறுவர் தின நிகழ்வுகளை முன்னிட்டு தலவாக்கலை நகர சபையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வுகள். சை.கிங்ஸ்லி கோமஸ் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை நகர சபையின் ஏற்பாட்டில்…
ஹோல்புரூக் -கெப்ரிகோன் கல்லூரியில் பாடசாலை வரலாற்றின் முதலாவது சிறுவர் தினமானது (02/10/2023) மிகவும் கோலாகலமாகவும் விமர்சையாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வானது 9 மணியளவில் பாடசாலையின் வாத்திய இசையுடன்…
கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவ்வாறு பகுதியில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பண்டாரவளை பிராந்திய…
மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் மூலமாக தரம் 05 மாணவர்கள் மாதிரி பரீட்சை
எதிர்வரும் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள புலமை பரிசில் பரீட்சைக்கு நமது பாடசாலையிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களை தயார்படுத்தி அவர்களது அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில்…