Browsing: மலையகம்

நேற்று (21) மாலை பசறை மடுகஸ்தலாவ வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். பசறை மடுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த…

நேற்று மாலை பசறை பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக பசறை மடுல்சிமை வீதியில் பசறை பொது மயானத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து…

இன்று பசறை பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக பசறையில் இருந்து மடுல்சிமை மற்றும் பிட்டமாறுவ எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் பசறை பொது மயானத்திற்கு…

பசறை, தொலும்புவத்த பகுதியில் புதையல் தோண்டிய போது பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

விநாயகர் சதுர்த்தி விழாவும் இந்து எழுச்சி ஊர்வலமும் 24ஆம் திகதி கஹவத்தையில்! இரத்தினபுரி மாவட்ட விநாயகர் சதுர்த்தி விழாவும் இந்து எழுச்சி ஊர்வலமும் கஹவத்தை இந்து மகா…

தலவாக்கலை பிரதேச செயலகத்திக்குட்பட்ட பகுதியில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு பொதி வழங்கும் செயல் திட்டம் அக்கரப்பத்தனை…

மலையக, ஹேவாஹெட்ட பிரதேசத்தில் முல்லோயா தோட்டத்தில் மாணவர்களின் நன்மைகருதி இணைய கல்வி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த இணைய கல்வி நிலையதில் தரம் 06 தொடக்கம்…

நு.டெஸ்போர்ட் த.ம.வி வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது. இன்றைய சிறுவர்களே நாளைய சிகரங்கள்  எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தது. இதில் இரண்டு கட்சிகள் போட்டியிட பாராளுமன்ற…

நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.…

பசறை நிருபர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடந்தோறும் ஏற்பாடு செய்து நடத்தும் தேசிய மட்டக் கரப்பந்தாட்டப் போட்டியில் பதுளை மாவட்டம் சார்பாக மாவட்டப் போட்டியில் கலந்து…