Browsing: மலையகம்
பசறை,லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் மக்கள் பாதிப்பு இவர்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கைகள் குறித்து செந்தில் தொண்டமான் மாவட்ட அதிபருக்கு பணிப்ப்புரை பசறை, லுணுகலை…
பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. பசறை – நமுனுகுல பிரதான…
மாத்தளை – ஹுன்னஸ்கிரிய பகுதியில் சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவது சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஹுன்னஸ்கிரிய பகுதியானது, அதிகளவாக சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் பகுதியாக…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து வீட்டினுள் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான பித்தளை பொருட்கள் மற்றும் பழைமையான…
பலாங்கொடை சீ சீ. தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக இரு மாணவிகள் சட்டத்துறைக்கு தெரிவு
சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகாவித்தியாலயம் க.பொ.த (உ / த ) பெறுபேறுகளுக்கமைய தொடர்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் சாதனைப்படைத்து வருகின்றது.…
நீர் விநியோகிக்க பயன்படும் இயந்திரம், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை திருடிய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பசறை மீதம்பிட்டிய பகுதியில்…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் மேற்பிரிவில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் எல்டப் மேற்பிரிவிற்கு விரைந்து…
இந்திய தமிழ் சினிமாவில் கால்பதித்து நடிகராக ,உதவி இயக்குனராக ,ஒளிப் பதிவு (camera Man Assistant) இப்படி பல்துறை கலைஞராக வளர்ந்து வரும் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தை…
கந்தலோயாவில் 13 பேர் A/L பரீட்சை எழுதி, 10 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு. வணிகப் பிரிவில் 02 மாணவர்களும் கலைப் பிரிவில் 08 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.…
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலை ஒன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக கந்தகெடிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி புத்திகவிற்கு கிடைக்கப்பெற்ற…