Browsing: Breaking
Featured posts
நுவரெலியா மாவட்ட சிறுவர்களில் 60 வீதமானோருக்கு வாய்வழி சுகாதாரப் பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்! நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களில் 60 வீதமானோரின் வாய்வழி…
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது…
ஈரானுடனான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று (24)…
ஹட்டனில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்ற மருந்தக உரிமையாளர் கைது! 1,400 மாத்திரைகள் பறிமுதல்
ஹட்டனில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்ற மருந்தக உரிமையாளர் கைது! 1,400 மாத்திரைகள் பறிமுதல் ஹட்டன் நகரில் உள்ள மருந்தகம் ஒன்றில், வைத்தியரின் பரிந்துரை சீட்டுகளின்றி இளைஞர்களுக்கு…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.…
உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் (Crude Oil) விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நிலவிய விலையேற்றத்தைத்…
முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் – அறிமுகமில்லாத எந்தவொரு வாகனத்திலும் ஏறுவதைத் பெண்கள் தவிர்க்க வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.…
அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர்…
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: பொதுச் சேவைகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்!
கொழும்பு: ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department for Registration of Persons) கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று (24) நாடு தழுவிய ரீதியில்…
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: அரச நிறுவனங்களுக்கு அவசர எரிசக்தி சேமிப்பு வழிகாட்டல்கள் வெளியீடு!
கொழும்பு: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் இறக்குமதித் தடைகளை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் அரச நிறுவனங்களுக்குப் புதிய வழிகாட்டல் ஆலோசனைகள்…