Browsing: Breaking

Featured posts

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று…

கொழும்பு: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய சவால்களைக் கருத்திற்கொண்டு, நாட்டின் உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொருள் தேவைகளைத் துல்லியமாகக் கண்டறியும்…

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்…

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என…

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இறைவணக்கத்தில் ஈடுபட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) தமது புனித நோன்புப் பெருநாளை (ஈதுல் பித்ர்)…

 எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகையான பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக…

நாடு தழுவிய விசேட பொலிஸ் நடவடிக்கை: 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது; 4000க்கும் மேற்பட்ட போக்குவரத்து வழக்குகள்! பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நாடளாவிய…

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக…

பதிவு: மார்ச் 20, 2026 | 12:45 PM மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் (Haifa)…