Browsing: இலங்கை

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு…

சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் வேதனம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே தான், வேதன உயர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.…

இலங்கையில் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த தனது திட்டங்களை,  ஜப்பான் உடனடியாக மீள ஆரம்பிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்தார். இந்த உடன்படிக்கைகள்…

2015ஆம் ஆண்டு தெமட்டகொடையில் இளைஞர் ஒருவரை டிபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு…

கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம்  15 மணித்தியாலங்களுக்கு நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை,…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலுள்ள கடை யொன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை…

எஹலியகொட உடுவாக பிரதேசத்தில் நேற்று (27) பிற்பகல் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக எஹலியகொட பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் மண்சரிவுக்கான…

பலாங்கொடை தொரவல ஆற்றில் நீராட சென்ற பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை குறித்த ஆற்றிற்கு நீராட சென்ற…

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (27) தெரிவித்தார்.…