Browsing: மலையகம்
தலவாக்கலை- எல்ஜின் மற்றும் டயகம நுவரெலியாவுக்கான பஸ்கள் பயணிக்கும் பிரதான பாதையின் ஹென்போல்ட் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பாலதில் நேற்று(25) மாலை 07மணி அளவில் பாரஊர்தி வேக…
லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் தீவிபத்து; 24 லயன் அறைகள் தீக்கிரை!
லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 அறைகளை கொண்ட லயன் குடியிருப்பு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில்…
மஹியங்கனை மாவரகலை தமான பகுதியில் (ஆதிவாசிகள் கிராமத்திற்கு) மேற் பகுதியில் அமைந்துள்ள மலை பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பதியத்தலாவை வீதியில் 54…
லிந்துலை பொலலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் ஆறு பிள்ளைகளின் குடும்பத்தை சேர்ந்த தந்தை மது போதையில் வந்து தனது தாயாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார் குறித்த…
அட்டன் -இளைஞர் ,யுவதிகளுக்கு குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை சம்பந்தப்பட்ட திட்ட செயற்பாடு
Plantation Rural Education Development Organization நிறுவனத்தால் மலையகத்தில் உள்ள 50 இளைஞர் ,யுவதிகளுக்கு குடியுரிமை கல்வி மற்றும் வாக்குரிமை சம்பந்தப்பட்ட திட்ட செயற்பாடு ஹட்டன் சீடா…
நமுனுகுல பல்லகெடுவ வீதியில் கொல்லப்பட்ட 3 பசு மாடுகளின் தலைகள் மற்றும் உடல் பாகங்கள் சில கண்டுபிடிப்பு.
பதுளைவத்தை பிங்கராவ தோட்டம் நமுனுகுல பகுதியை சேர்ந்த கிருஸ்ணன் விக்னேஸ்வரன் என்பவரின் 3 பசு மாடுகள் நேற்று முன்தினம் இரவு முதல் காணமல் போயுள்ளதாக குறித்த நபரினால்…
15 கோரிக்கைகளை தோட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து பசறை யூரி தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.
பசறை யூரி தோட்ட காரியாலய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் 15 கோரிக்கைகளை தோட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் போது பத்து…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.24.07.2023. இச்சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள செபல்டன் தோட்ட எஸ்.பி . பிரிவில் நேற்று 23.07.2023.அன்று இரவு எட்டு மணிக்கு 15 வயது உடைய…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள் 24.07.2023. நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இன்று காலை 10 மணியளவில் சிசுவின் சடலம்…
இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வு மற்றும் அறநெறி நூல் விநியோகம் என்பன கொட்டகலை வூட்டன்ஹுல்ஸ் தேவஸ்தானத்தின் அறநெறி மண்டபத்தில்…